Saturday, January 7, 2012

கவிஞர்.தபூ சங்கர் கவிதைகள்

நீ யாருக்கோ செய்த

மெளன அஞ்சலியைப்

பார்த்ததும்...

எனக்கும்

செத்துவிடத் தோன்றியது.


 
அற்புதமான காதலை மட்டுமல்ல

அதை உன்னிடம் சொல்ல முடியாத

அதி அற்புதமான மெளனத்தையும்

நீதான் எனக்குத் தந்தாய்.





thanks and regards,
கவிஞர்.தபூ சங்கர்


No comments:

Post a Comment